தன்னோட குரலால இசையால் நடிப்பால மக்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் தான் ஜிவி பிரகாஷ் குமார் இவருக்கு இணையா தன்னோடு குரலால மக்கள் மத்தியில் பிரபலமானவங்க தான் பாடகி சைந்தவி

தன்னோட இசையால மக்களோட பேசிட்டு இருந்த ஜி வி பிரகாஷ் சில வருடங்களுக்கு முன்னாடி அவருடைய நடிப்பு ஆர்வத்தின் காரணமாக நடிகர் ஆனார் ஆரம்பத்துல இவர் நடிச்ச படங்களுக்கு நல்ல வரவேற்பு இருந்தது வசூல் ரீதியாகவும் நல்ல பேரை எடுத்துச்சு என்னதான் நடிக்க வந்தாலும்  படங்களுக்கு இசையமைப்பதன் மூலம் அதுலயும் ஹிட் கொடுத்துட்டு தான் இருந்தார்



இவர் பின்னாடி பாடகி சாய்ந்தவிய கல்லூரி காலங்களில் இருந்து காதலிச்சு திருமணம் பண்ணிக்கிட்டாரு வெகு நாட்களாக குழந்தை இல்லாம சமீபத்தில் தான் இவங்களுக்கு அழகான ஒரு குழந்தை பிறந்தது இப்படி எல்லா வகைகளையும் பிஸியாவும் ஹாப்பியாவும் இருக்கக்கூடிய சாய்ந்தவி ஜீவி பிரகாஷ் இடையில சமீப காலமாக கருத்து வேறுபாடு நிலவி வருவதாகவும் அதனால சாய்ந்தவி இப்போ தனியா வசித்து வருவதாகவும் தகவல்கள் சொல்லப்படுது



ஒரு பக்கம் சாய்ந்தவியோட நட்பு வட்டாரத்துல ஜீவி நடிக்கிறது எல்லாம் சாய்ந்தவிக்கு ஹேப்பி தான் ஆனா அவர் ரொம்ப நெருக்கமா நடந்துக்கறதுனால அது சைந்தவிக்கு புடிக்கல பலமுறை அதை வான் பண்ணி இருக்காங்க இருந்தும் அவருக்கு கிடைக்கிற படங்களை அப்படித்தான் இருந்திருக்கு இதால அவங்களுக்குள் அடிக்கடி பிரச்சினைகள் இருந்துட்டு இருக்கு அதனால இப்போ விவாகரத்து வரைக்கும் வந்திருக்காங்க ஜீவி பல முறை சைந்தவி கிட்ட பேச முயற்சி பண்ணி இருக்காரு ஆனால் இன்னும் சைந்தவி அதுக்கு தயாரா இல்லை அப்படிங்கிற மாதிரி சொல்லி இருக்காங்க



எது எப்படியோ இந்த காதல் ஜோடி பிரியப்போறது சினிமா வட்டாரத்துல பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கு அப்படின்னு தான் சொல்லணும்  பலரும் ஜீவிக்கு ஆறுதல் சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள்

Share.
Leave A Reply

We would like to keep you updated with special notifications. Optionally you can also enter your phone number to receive SMS updates.